மாயமான நீர் மூழ்கிக் கப்பல் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற ‘ஓஷன்கேட்‘ நிறுவனத்திற்குச் சொந்தமான Titan என்ற நீர்மூழ்கிக் கப்பலில் 40 மணி நேரத்துக்கும் குறைவான ஒட்சிசன் மட்டுமே உள்ளதாக…
மலையக வாக்குகளை ஏலம் போட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் – வடிவேல் சுரேஷ்
மலையக மக்களின் வாக்குகள் இல்லாது எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆகவே…
மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ளது குமுதினி!
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும்…
வீடு அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எச்சங்கள் மீட்பு! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை(20) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில்…
கூட்டைப்பின் பொய்யை அம்பலப்படுத்துவதற்காக குருந்தூர் மலைக்கு செல்லும் எம்.பி!
முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள, குருந்தி விகாரையைப் பார்வையிடுவதற்காக அவர்…
விரைவில் ஆரம்பமாகிறது கொரியாவுக்கு நேரடி விமான சேவை!
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்கொரியாவில்…
வலி.வடக்கில் காணி சுவீகரிப்பதற்கான வர்த்மானி – சுமந்திரன் விடுத்துள்ள வலியுறுத்தல்!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை தேவையற்றது என தழிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, அந்தக் காணிகளை சுவீகரிக்கும்…
நீதிமன்றத்தில் ஆஜரானார் விமல் வீரவன்ச!
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளாதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த 19ஆம் திகதி விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால்…
சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!
அம்பாறை சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமத்தில் இருந்து…
உலகையே வியப்பில் ஆழ்த்திய சீனாவின் புதிய தொழில்நுட்பம்!
சீனாவில், மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டடத்தின் ஊடாக புகையிரத பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடியில் 6 ஆவது மற்றும் 8 ஆவது தளத்தின்…
