இறுதிக்கட்டம் வரை பரபரப்பு! ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட்டை தமதாக்கியது அவுஸ்திரேலியா

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் இறுதிக்கட்டம் வரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா 5 போட்டிகள்…

குருந்தூர் மலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான கல்வெட்டு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நீதிமன்ற கட்டளையை மீறி தற்போதும் அங்கு இலங்கை இராணுவத்தின்ர் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே தற்போது…

விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணத்தில் மீண்டும் சர்ச்சை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,  தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர் கோரியுள்ளார். எனினும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உடற்கூற்று…

ஐ.நாவில் இலங்கைக்கு தொடர் இறுக்கம் – பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கரிசனை!

இலங்கைளில், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா,…

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேர வரம்புகளில் மாற்றம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான கால வரம்பு திருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகள் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற தருவதாக கூறி 10 கோடி ரூபா பண மோசடி!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் நேற்று (19) மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

சுயாதீனமாக நடந்துகொள்ளாத சுயாதீன ஆணைக்குழு அதிகாரிகள்!

இலங்கையில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள் சுயாதீனமாக நடந்து கொள்ளவில்லை என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா…

நாட்டில் HIV தொற்று 13 வீதத்தால் அதிகரிப்பு!

முதல் காலாண்டில் நாட்டில் எச்.ஐ.வி(HIV) தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக…

வாழ்வு தேடி அலையும் மக்களுக்கான நாள் உலக அகதி தினம்!

உலக அகதி தினம் ஆண்டுதோறும் ஜூன் 20 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது…

நாட்டில் மின் தடை ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கை நளைய…