வைத்தியர்களின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவரின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு 10.30 மணியளவில்…

இராணுவ உயர் அதிகாரிக்கு அதிகளவான வாகனப் பாதுகாப்பு – நாடாளுமன்றில் தொடுக்கப்பட்ட கேள்விக்கணை!

இலங்கை இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்களை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என நாடாளுமன்றில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. உயர் இராணுவ அதிகாரி ஒருவரின்…

காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம்

காலி மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை அமுல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கல்விச் செயலர் எம்.என்….

தகுதிகாண் போட்டிகளுக்காக சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள் பயணம்!

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப சிறிலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. அதன்படி…

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் அரசுக்கு நீதிமன்றம் அழைப்பு

வர்த்தகர் தினேஸ் ஷாஃபரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (20) மேலும் அதிகாித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (20) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின்…

ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக DMD ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதில்…

நடைமுறையாகிறது சாரதிகளுக்கெதிரான அதிரடி சட்ட நடவடிக்கை!

போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்ட விரோதமான பொருட்களை உபயோகித்து வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சட்ட விரோத…

சீனா உள்ளிட்ட நாடுகளின் அவதானிப்பிற்குட்பட்ட மோடியின் அமெரிக்க பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி குறித்த…

முதல் ஆஷஸ் டெஸ்ட் – இங்கிலாந்தா? அவுஸ்திரேலியாவா? பரபரப்பான இறுதி நாள் ஆட்டம் இன்று!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட…