பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள விசேட தொலைபேசி எண்!
உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள், போதைப்பொருள் பாவனைகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது….
போதைக்கு அடிமையான பிக்குவுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரை சோதனையிட்டுள்ளனர். சோதைனையின்போது அவரது…
ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் ஊடாக அடக்கு முறையை கையாள முற்படும் அரசாங்கம்!
ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் அரசாங்கத்திடம் சென்றால் அரசாங்கத்தை விமர்சிக்கம் ஊடகங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆகவே, இந்த ஒழுங்குறுத்தல் நெறிமுறைகள் என்பது…
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோகா பயிற்சி நிகழ்வு!
ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை…
தீப்பற்றிய வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு! வவுனியாவில் சம்பவம்
வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (21) அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
காணி தினத்தை முன்னிட்டு ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்!
சர்வதேச காணி தினத்தினை முன்னிட்டு மொன்லார் நிறுவனம் ஏற்பாட்டில் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பமானது. ஹட்டன் மல்லியப்பூ…
மீண்டுமொரு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் உலகத் தலைவர்கள்!
சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஏற்ற வகையிலேயே செயற்படுகின்றது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் மற்றுமொறு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் செயற்பாடுகளை…
பழிக்குப் பழி வாங்கப்படும் – ரஷ்யா கடும் எச்சரிக்கை!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஏற்கனவே ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியா உட்பட தனது நிலப்பரப்பு முழுவதையும் மீட்க விரும்புவதாக உக்ரைன் தெரிவித்துள்ள விடயம் ரஷ்யாவை…
ஜப்பான் சென்றார் ஆளுநர் செந்தில் தொண்டமான்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செந்தில் தொண்டமான் ஜப்பானில் மியாசாகி நாடாளுமன்ற உறுப்பினர்…
நடாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! புருனோ பிணையில் விடுவிப்பு!
இலங்கை நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதங்களை…
