மீண்டும் மின் கட்டணம் உயர்வு – ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவுள்ள பரிந்துரை!

மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கைக்கு அமைவான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று அல்லது நாளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார…

மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சார்லஸ்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம்  மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள்…

மைத்திரி மற்றும் கோட்டாபயவால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் – வெளியான இரகசியம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் அவர்களுக்கு…

அடுத்த மாதத்திற்குள் இறக்குமதித் தடைகள் நீக்கப்படும்!

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு…

கண்டுபிடிக்கப்பட்டது உலகின் எட்டாவது கண்டம்!

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸீலந்தியா (Zealandia)எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டமானது 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும், இது நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலின்…

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு ஏற்பட்ட அதி உச்ச அச்சுறுத்தல்!

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் – ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்பதை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் பிரதிபலிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்….

அடித்துக் கொலை செய்யப்பட்ட வயோதிபர்!

மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் மகள் முதல் திருமண வாழ்க்கையில் இருந்து…

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் ஆரம்பமானது வடக்கின் திருவிழா!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்கழம் மற்றும் சுற்றுலாத் துறை என்பவற்றின் ஏற்பாட்டில் வடக்கின் திருவிழா இடம்பெறுகின்றது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார…

மின் கட்டண பட்டியலில் உள்ளடக்கப்படும் புதிய வரி!

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது…