வியட்நாமில் உணவு உண்ணாமல் வாழும் பெண்!
குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய் என்ற 75 வயது பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்…
குறைவான கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை!
இலங்கை மக்கள் அபுதாபி செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச் சேவையை எயார் அரேபியா விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம்…
கொழும்பில் நீர் விநியோகம் தடை!
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்றைய 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று மாலை 5…
2024 முதல் வடக்கில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்!
வடக்கு மாகாணத்தில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார…
போலி முகநூல் பாவனையாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
போலியான முகநூலை திறந்து, அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி, பதிவிட்ட நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி…
யாழில் நடைபெற்ற சர்வதேச மண் தின நிகழ்வு!
சர்வதேச மண் தின நிகழ்வு கடந்த 5 ஆம் திகதி திருநெல்வேலியிலுள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய…
இலங்கையில் வேகமாக பரவும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர்…