ஐ. நா மனித உரிமை சபையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்களுக்கு வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் அவசர அறிக்கை…

பெண் குழந்தையை கைவிட்டோரின் பெற்றோருக்கு விளக்கமறியல்!

ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது….

யாழ். நகர் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வன்முறை குழு!

யாழ். நகர் பகுதியில் நேற்று (01) மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார் என்பது குறித்தோ,…

முல்லைத்தீவு பகுதியில் வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்பு- விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்!

முல்லைத்தீவு பகுதியில் தோட்ட காணி ஒன்றில் இருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

மன்னாரில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கிய உணவகங்கள்- நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

மன்னாரில் மூன்று உணவகங்களுக்கு எதிராக சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை (30) மன்னார் பொது வைத்தியசாலையைச் சுற்றியுள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில்,…

பாடசாலை வளாகத்தில் மது அருந்திய மாணவர்கள் கைது!

மொனராகலை – ஹுலந்தாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் கொண்டு சென்ற மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டம் நேற்று (01)…

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத குண்டுகள் மீட்பு- பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது….

சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ தீர்மானம்- நிபுணர் குழு நியமனம்!

நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்தும் பொருட்டு சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இது தொடர்பிலான கலந்துரையாடல் நீதி அமைச்சர் ஹர்ஷன…

இன்றைய வானிலை அறிக்கை!

நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை…

வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்!

கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து ஆயுத மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. சோதனை நடவடிக்கையில் நீர்த்தேக்கத்திலிருந்து…