இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு அமைய அவர்…
டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி வலுவான நிலையில்!
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியின் போது தமது முதலாவது இன்னிங்ஸில்…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது…
இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உப்பு தொகையை திருப்பியனுப்ப பரிந்துரை!
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 05 கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை தரமற்றதாக உள்ளதால் அவற்றை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி…
நோர்வூட் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்!
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான அமர்வு மத்திய…
வெலிகம பிரதேச சபை விசேட அமர்வில் கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள்!
வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்கான விசேட அமர்வு இன்றையதினம் நடைபெறவிருந்த நிலையில், இதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக…
150 ஓட்டங்களை கடந்த பெத்தும் நிஸ்ஸங்க!
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 03ஆம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது. இலங்கை அணி தற்போது முதலாவது இன்னிங்ஸில்…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமீபத்தில் ஸ்ரீ…
அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தமது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் நோக்கத்துடன் குழந்தை பிரசவிக்கும் காலங்களில் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவுக்கு…
கார் ஒன்றில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபரின் சடலம்!
மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…
