இந்திய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை – 15 பேர் உயிரிழப்பு

வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் காரணமாக மூன்று நாட்களில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் வீடுகள்…

இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு

இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

இலங்கையில் இன்று ஓரளவு மிதமான காலநிலை நிலவும்

இன்று முதல் பலத்த மழை மற்றும் பலத்த காற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று இன்று…

நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நுவரெலியா மாவட்டத்திற்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை நாளை காலை 11.00 மணி வரை அமுலில்…

சீரற்ற காலநிலையால் கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக, பலத்த காற்று வீசுவதால், மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

மரம் முறிந்து விழுந்ததால் தடைப்பட்ட புகையிரத சேவை

சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக தடம் புரண்டுள்ளது….

நாட்டின் பல பகுதிகளில் பலத்தமழை பெய்யக்கூடும்!

தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல்…

நுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நுவரெலியா…

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும்…