அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே, கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தபால் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (11) இரவு கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது….

அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர்- சாகர காரியவசம்!

அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் இல்லை என- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு…

வவுனியாவில் பொலிஸாரின் அடாவடி- பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்ப்படுத்திய காரணத்தால் குறித்த நபர்…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா…

யாழ். செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை- சி.வி.கே.சிவஞானம்!

யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்….

பிரித்தானியாவின் தீர்வை வரியின்றிய புதிய சீர்திருத்தம்- இலங்கைக்கு கிடைக்கும் நன்மை!

இலங்கை, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களை தீர்வை வரியின்றி இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதாக பிரித்தானியாவின் வணிகம் மற்றும்…

நாட்டின் நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை- சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார!

சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும், நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில நடைபெற்ற…

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அர்ச்சுனா எம்.பியால் இடையூறு!

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினை குறித்து சுட்டிக்காட்டி அர்ச்சுனா எம்.பி கடுமையாக கூச்சலிட்ட நிலையில் இன்றை (11) சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு…

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது…