ஐக்கிய மக்கள் சக்தி மீது டயானா கமகே குற்றச்சாட்டு!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது பதவியை இராஜினாமா செய்ததாக, ஐக்கிய மக்கள் சக்தி, போலி ஆவணத்தை தயாரித்துள்ளதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தான் இராஜினாமா செய்ததாக போலி ஆவணம்…
பொது நிதிக் குழுவின் புதிய தலைவராக ஹர்ஷ டி சில்வா!
எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான நீண்ட கால மோதலை முடிவுக்கு கொண்டுவந்த பொது நிதி தொடர்பான குழுவின் COPF தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
மோதலில் ஈடுபட்ட கலால் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம்!
காலிமுகத்திடலுக்குள் அமைந்துள்ள உணவகத்தில் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கலால் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம்…
நடாசா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்!
நகைச்சுவை நடிகர் நடாசா எதிரிசூரிய மற்றும் SL VLOG யூடியூப் தளத்தின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் மாதம் 21 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…
கிராமத்து வாசனையோடு வெளியாகிய ஜிமிக்கி பாடல்
கந்தசாமி லோககாந்தன் தயாரிப்பில், அன்பு மயிலு இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜிமிக்கி பாடலானது, சுதர்சன் இசையமைப்பில், ராஜேந்தரகுமாரின் கவி வரிகளில் யுபேஸின் குரலில் அமைந்திருக்கின்றது. காணொளிப் பாடலாக வெளிவந்த…
இளம் தம்பதியர் வெட்டிக்கொலை
குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில், வீட்டின் அறையொன்றிலிருந்து இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 29 வயதுடைய வசந்த என்பவரும், 27 வயதுடைய ரோஹிணி…
பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
சிலாபம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதும் மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…
மட்டக்களப்பு இளைஞன் வல்வெட்டித்துறை கேணியில் மூழ்கி உயிரிழப்பு!
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெகன் ஜெனோசாந் என்ற 22 வயதுடைய…
பல்லவராய மன்னனின் சிலை திறப்பு
தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவீரன் பல்லவராயனின் சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்வு மன்னாருக்குச் செல்லும் வழியிலுள்ள பல்லவராயன்கட்டுச் சந்தியில்…
தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல்
தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் – உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொன்.சிவகுமாரின் உருவச் சிலைக்கு மலர்…
