உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்! அமெரிக்காவில் மோடி
உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா மாறும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில், அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்…
நெதர்லாந்தில் இந்திய உணவகமொன்றை நிறுவினார் சுரேஷ் ரெய்னா!
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் ‘ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நிறுவியுள்ளார். இந்த உணவகத்தின் திறப்பு…
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் இல்லை – உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!
இந்தியா-இலங்கை இடையே ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை மீனவர் நலச்சங்கத்தினர்…
பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் சக்திகளை முறியடிப்போம் – உறுதியளித்த மோடி!
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இரண்டு…
மின்னல் தாக்கி ஒரே நேரத்தில் எழுவர் பலி! இந்தியாவில் சம்பவம்
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு வங்காளத்தின் மால்டாவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நடந்த…
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு – திருமாவளவன் காட்டம்!
இந்திய சினிமாவில் பெரிய ஆளாக இருப்பவர்கள் பிரபலமாகி முடிந்தவுடன் அரசியலுக்குள் நுழைவது சாபக்கேடு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கைக்கு வருபவர்கள்…
சீனா உள்ளிட்ட நாடுகளின் அவதானிப்பிற்குட்பட்ட மோடியின் அமெரிக்க பயணம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி குறித்த…
கொடூர தீவிரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் மெழுகுவர்த்தி ஊர்வலம்!
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இரட்டை மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. வன்முறைக்கு எதிரான ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த காட்சியாக, இது…
விடுதலைப்புலிகளை மீளஉருவாக்கும் முயற்சி – இலங்கையர்கள் உட்பட 13 பேர் தொடர்பில் நடவடிக்கை!
விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது….
காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து…
