திருமணத்திற்காக காத்திருந்த பெண்- கத்தியால் குத்திக் கொலை
தனது திருமணத்திற்காக இந்தியாவிற்கு செல்ல இருந்த நிலையில் லண்டனில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த 27 வயதுடைய தேஜஸ்வினி…
இந்தியா மணிப்பூரில் தொடரும் கலவரம் – 11 பேர் பலி!
இந்திய மாநிலம் மணிப்பூரில் தொடர்ந்து இடம்பெற்று வரும் த்தில் மேலும் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் அரசு வேலை மற்றும் கல்வி…
இந்திய – சீன எல்லையில் உருவாகும் பாரிய நீர் மின் திட்டம்!
இந்திய – சீன எல்லைக்கு அருகில் 2.6 டொலர் பில்லியன் செலவில் பாரிய நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இந்திய மத்திய அரசு நடத்தும் NHPC…
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது! திடீர் நெஞ்சு வலியால் வைத்தியசாலையில் அனுமதி
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி…
கனடாவிலிருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்த திட்டம்
கனடாவில் உயர் கல்விக்காக சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனேடிய அரசு தீர்மானித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்விக்காகச் சென்ற…
தமிழகத்திலும் ஆட்சியைப் பலப்படுத்தும் புதிய முனைப்பில் பாஜக!
இந்தியாவின் பிரதமராக தமிழர் ஒருவர் வரவேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற…
இந்தியாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெறவுள்ள உலக அழகி போட்டி!
இந்தியா, 27 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியை நடத்த உள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய 71வது உலக…
இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை
இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும்…
தமிழகத்தில் குடியுரிமை கோரி போராடும் ஈழ ஏதிலிகள்!
இந்தியா – தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சென்னை எழும்பூரில் 600 ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என…
