இறந்ததாகக் கருதப்பட்ட மகனை பிணவறையிலிருந்து உயிருடன் மீட்ட தந்தை

அண்மையில், ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவக்கப்பட்ட தனது மகனைத் தேடி 230 கிலோமீற்றர் பயணம் செய்த தந்தை, பிணவறையில் இருந்து தனது மகனை…

இன்னும் சில மணி நேரங்களில் இலங்கை – இந்தியா முதலாவது சர்வதேச கப்பல் சேவை!

இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது. குறித்த கப்பல் சேவை இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையை…

சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து; 288 பேர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு 7 மணியளவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்தில் 288 பேர்வரை பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து…

கஜேந்திரகுமாரின் இருப்பை அழிக்கும் திரைமறைவு சதி – சீமான் கடும் கண்டனம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலுக்கு தமிழகத்திலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் அழித்தொழிக்கும், ஸ்ரீலங்கா இனவெறி அரசின் திரைமறைவு  சதிச்செயலே…

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தின் நேரடி சாட்சியம்!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர் ஒருவர், தான் கண்ட  காட்சிகளை விவரித்துள்ளார். குறித்த விபத்தில் உயிர் தப்பிய அனுபவ்…

இந்தியாவை உலுக்கிய கோர விபத்து – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த பாரிய விபத்து சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள்…

இந்தியாவில் பொது இடத்தில் வைத்து மாணவி கொலை – இளைஞன் கைது

இந்தியத் தலைநகர் டெல்லியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 16 வயது பெண் தோழியைப் பொது இடத்தில் வைத்துக் கத்தியால் குத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 வயது…

யாழ் சுண்டுக்குளி பகுதி விடுதியில் கலாசார சீரழிவு! இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களும் விடுதியின் முகாமையாளரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின்…

16 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த…

இலங்கை, இந்தியாவுக்கிடையில் கூட்டுப்பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடந்த மே 23 முதல் 27 வரை ஐந்து நாட்கள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த…