ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளது. பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ஆம் திகதி…

தாயுடன் நீராடச் சென்ற சிறுமிக்கு நடந்த சோகம்

தாயுடன் நீராடச் சென்ற சிறுமியை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று மீகலேவ – யாய பகுதியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் முதலையினால் இழுத்து செல்லப்பட்ட சிறுமி பிரதேச…

கொரோனா தொடர்பான பொலிசாரின் முக்கிய அறிவித்தல்!!

இலங்கை பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முன்னர் போன்றே கடைப்பிடிக்க வேண்டும் என பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படாத நபர்களுக்கு எதிராக சட்டத்தை…

இரண்டு நாட்களில் றிசாட் பதியூதீன் கைது !

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்…

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2682 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2674 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம்…

நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் சுமந்திரன் ஆஜர்

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணி தொடர்பான வழக்கு இன்று திருகோணமலையில் உள்ள மாகாண மேல்நீதி மன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த…

கொரோனா நெருக்கடி; 14,500 ரூபா வழங்க தீர்மானம்

கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாக…

சுகாதார அதிகாரிகளே தேர்தல் குறித்த இறுதிமுடிவை எடுப்பார்கள்!

தேர்தலை நடத்துவது குறித்த இறுதிமுடிவை சுகாதார அதிகாரிகளே எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கம் அந்த விடயத்தில் தலையிடாது என தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை…

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளை தீர்மானம்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, பாடசாலைகள் மீளத்…

சேற்றை வாரியிறைக்கும் பிரச்சாரம் ; ஜனாதிபதி கவலை

நாட்டின் சில பகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியினதும் பொதுஜனபெரமுனவினதும் சில உறுப்பினர்கள் பரஸ்பரம் சேற்றை வாரியிறைக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக…