
அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது ; பிரதமர்
நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து…

விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்
இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்குமென பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு…

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 43 பேரில்…

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன கொழும்பில் அச்சுறுத்தப்பட்டமையினைக் கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காந்தி பூங்காவின் முன்னாள் ஊடகவியலாளர்கள்…

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோருக்கு வந்த எச்சரிக்கை!
பொது தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவோருக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை மீறினால் கைது செய்யப்படுவர். வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய மேற்சட்டைகள், தொப்பிகள் மற்றும் முகக்கவசங்களை…

மாமாங்கேஸ்வரர் ஆலய கொடியேற்ற திருவிழா
ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை மகோற்ஷபம் இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை விசேட யாக…

தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்!!
2020 பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. 2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் பல கட்டங்கின் கீழ் இடம்பெறவுள்ளன….

கொரோனா தொற்று; முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள்
கொவிட்-19 தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள் ஆகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி சுற்றுலா வழிகாட்டியான இலங்கையர் ஒருவருக்கு…

பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 100 பேர் விடுவிப்பு
யாழ்ப்பாணம் பலாலி விமானப்படை முகாமில் அமைந்துள்ள கொவிட்-19 பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 100 பேர் இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மத்திய கிழக்கு நாட்டவர்களான இவர்கள் குறித்த…

ஒரேநாளில் 300 கொரோனா தொற்றாளர்கள்
இலங்கையில், நேற்று வெள்ளிக்கழமை மாத்திரம் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 283 பேருக்கும், இந்தியாவிலிருந்து வருகைதந்த…