விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தெற்கில் நடந்த குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டனவா? விசாரணைகள் ஆரம்பம்!
வடக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தெற்கில் நடந்த குற்றங்களுக்காகப் பயன்படுத்தியது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு கூடுதல்…
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வியில்- கிளிநொச்சியில் சம்பவம்!
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே உள்ள தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன் பஸ் நிலையப் பகுதியில் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை இன்று…
கந்தரோடையில் பௌத்த மயமாக்கும் செயற்பாடு- நடவடிக்கை எடுக்க தீர்மானம்!
யாழ்ப்பாணம், கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின்…
பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறையை மேம்படுத்த நடவடிக்கை- புதிய பிரதம நீதியரசர்!
பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறை செயல்முறையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார். புதிய…
கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து…
இரத்தினபுரி பொலிஸ் தலைமையக அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்!
இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். இந்த…
உள்நாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் கைது!
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில், மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். குறித்த விஜயத்தின்…
அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்- 23 வயது இளைஞன் பலி!
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர்…
