குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய எம்.பி தயாசிறி ஜயசேகர!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக…

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வரியை குறைக்க தொடர் பேச்சுவார்த்தை!

அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள்…

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்தே தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்க தீர்மானம்!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்தே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை…

வெளிநாட்டு பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்- மூத்த பெளத்த பிக்கு கைது!

ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் தலைமை துறவியாக பணியாற்றும் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல்…

“செம்மணி படுகொலைக்கு சர்வதேச ரீதியிலான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்”- மட்டக்களப்பு மாநகர சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

‘செம்மணி படுகொலைக்கு சர்வதேச ரீதியிலான நீதியான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்ற தீர்மானம் மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர…

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை குறிவைத்து  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச்…

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி தீயில் எரிந்த விவகாரம்- விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கணவர்!

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய தமிழினி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச…

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்- வலி. வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி….

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை…

ஒன்பது வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு!

ரயில்வே திணைக்களமும், மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளன. எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும்…