அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர்- சாகர காரியவசம்!
அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் இல்லை என- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு…
வவுனியாவில் பொலிஸாரின் அடாவடி- பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்ப்படுத்திய காரணத்தால் குறித்த நபர்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா…
யாழ். செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை- சி.வி.கே.சிவஞானம்!
யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்….
பிரித்தானியாவின் தீர்வை வரியின்றிய புதிய சீர்திருத்தம்- இலங்கைக்கு கிடைக்கும் நன்மை!
இலங்கை, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களை தீர்வை வரியின்றி இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதாக பிரித்தானியாவின் வணிகம் மற்றும்…
நாட்டின் நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை- சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார!
சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும், நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில நடைபெற்ற…
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அர்ச்சுனா எம்.பியால் இடையூறு!
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினை குறித்து சுட்டிக்காட்டி அர்ச்சுனா எம்.பி கடுமையாக கூச்சலிட்ட நிலையில் இன்றை (11) சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு…
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது…
35 வருடங்களின் பின் தேர் ஏறி அடியவர்களுக்கு அருள்பாலித்த மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள்!
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் (10) பக்திபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய…
யாழ். மாநகரத்தின் பல பகுதிகளுக்கு திடீர் கள விஜயம் மேற்கொண்ட மாநகர முதல்வர் மதிவதனி!
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா, யாழ். மாநகரத்தின் பல பகுதிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (08) திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது…
