யாழ். செம்மணி ‘அணையா தீபம்’ ஏற்றி அகிம்சை வழி போராட்டம்!

யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி ‘அணையா தீபம்’ ஏற்றபட்டது. தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும்…

எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை!

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க…

சிரிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ட்வீலா சுற்றுப்புறத்தில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தில் நேற்று (22) நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் இதுவரையில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதோடு 63…

ஹம்பாந்தோட்டை மாநகர சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்!

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேஜராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.ஏ.காமினி அதிகளவான வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார். நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை…

மாத்தளை மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்!

மாத்தளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான…

நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சின் செயலாளராக இருந்த மஹிந்த சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்!

அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் மாதாந்த சம்பளம் ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதி வழங்கப்பட்டாலும், ஜூன் மாதத்திற்கான சம்பளம்…

கார் விபத்து சம்பவம்- தாய் கண் முன்னே பறிபோன மகளின் உயிர்!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 15 வயது சிறுமி மற்றும் கார் சாரதி உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வியஜம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்று (23) நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர்…

எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு!

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக, நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய இலங்கை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் அதிகரித்துவரும்…