முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் CID விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி செலவிடப்பட்டதாக…
பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்!
Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையம் உட்பட நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. Clean…
திருகோணமலை மாநகரசபை ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசம்!
திருகோணமலை மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது. திருகோணமலை மாநகரசபையின் மேஜர் தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்…
சாவகச்சேரி பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசம்!
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு…
யாழ். செம்மணி ‘அணையா தீபம்’ போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய கிழக்கு மக்கள்!
யாழ். செம்மணி ‘அணையா தீபம்’ போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று நேற்று (23) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ். செம்மணி…
போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது ஈரான்!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள அமெரிக்க…
கொழும்பில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம்…
ஶ்ரீலங்கன் விமான சேவை குறித்து வெளியான அறிவிப்பு!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது….
ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வியஜம்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேற்று (23) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…
