ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர்!
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று (29) மேற்கொண்டார். இதன்போது…
மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ வெலிக்கடை சிறையில்!
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை…
சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்!
கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
72ஆவது உலக அழகிப் போட்டி- வரலாற்று சாதனை படைத்த இலங்கை அழகி!
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெற்று வரும் 72ஆவது உலக அழகிப் போட்டியில், இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர Multimedia Challenge பிரிவில் ஆசியாவில் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்….
தயாசிறி, கம்மன்பிலவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு CIDயில் கோரிக்கை!
இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில ஆகியோரிடம்…
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி அனுமதி பத்திரம் இன்றி…
பேராதனை பல்கலையின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் காலமானார்!
கண்டி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் அத்தநாயக்க எம். ஹேரத் தனது 73ஆவது வயதில் காலமானார். நோய் நிலைமை காரணமாக பேராதனை…
கொகெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய…
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்!
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தற்போது…
இன்றும் தொடரும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தினரின் போராட்டம்!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் ஆனது இன்றும் தொடர்கிறது. ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை…
