வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்பட அரசின் விசேட தீர்மானம்!

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர்…

போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது!

டுபாயில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி பயண ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்…

சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கங்கை இஹல…

கொழும்பு- ராஜகிரிய பகுதியில் தீ விபத்து!

கொழும்பு – ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று (27) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பகுதிக்கு 03 தீயணைப்பு வாகனங்கள்…

அரச சேவையில் நிலவும் 15,073 வெற்றிடங்கள்- ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி!

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை…

நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா- யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை கையளிப்பு!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்றையதினம் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி பெருவிழா பட்டோலை…

எம்.பி சாணக்கியனால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம்!

நாடாளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் ஒன்றை தனி உறுப்பினர் முன்மொழிவாக சமர்ப்பிக்க, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் திட்டமிடப்பட்டுள்ளது. மாகாண…

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான வருமானம் மற்றும் செலவு அறிக்கை சமர்ப்பித்தல் இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின்…

வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி மாணவி விவகாரம்- விசாரணைக்கு விசேட குழு நியமனம்!

வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவம் தொடர்பில் விசாரணை…

கடலோர ரயில் சேவையில் தாமதம்!

கடலோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மரதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில்,…