துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்த போரட்டம்!

துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் இன்று (27) காலை 8 மணி முதல் வேலை நிறுத்த போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இணை…

இன்றைய வானிலை அறிக்கை!

தென்மேல் பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என…

அரச நியமனம் கோரி பட்டதாரி போராட்டம்!

அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று (26) போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு பட்டம்பெற்று…

அக்கரைப்பற்றில் அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு சம்பவம்- எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய சம்பவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் இன்று (26) கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

கல்வி அமைச்சு வளாகத்தில் ஆசிரியர்கள் குழு போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல…

கொழும்பு மாநகர சபை ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும்- எரங்க குணசேகர!

கொழும்பு மாநகர சபை ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளலாம் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்…

தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் 100 பேரின் பட்டியலில் ஒருவராக இடம்பிடித்த யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்!

சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் முன்ணணி சஞ்சிகையின் தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரின் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன்…

டிப்பருடன் கார் மோதி விபத்து- இந்திய துணைத் தூதரக அதிகாரி உயிரிழப்பு!

டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரானது, யாழில் இருந்து ஓமந்தை…

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த…

மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று!

மறைந்த சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று (26) அரச அனுசரணையுடன் கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறுகின்றது. ‘இலங்கை…