வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி மாணவி விவகாரம்- விசாரணைகள் ஆரம்பம்!
வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் கடந்த வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்…
நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலை பாதுகாக்க வேண்டும்- வடக்கு ஆளுநருக்கு மனு கையளிப்பு!
நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து தமிழ்ச் சைவப் பேரவையினர் வடக்கு…
நியூஸிலாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!
நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இன்று இலங்கைக்கு வருகைதர உள்ளார். இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஜனாதிபதி…
கனடா தேர்தலில் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள்!
கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டு தமிழர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களான அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன்…
பல்கலையில் ராக்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்த மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன்- பொலிசார் எடுத்த நடவடிக்கை!
பல்கலைக்கு வரும் புதிய ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்த சக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை ஏறாவூர் பொலிசார்…
கனடாவில் மற்றுமொரு தமிழின படுகொலை நினைவுத்தூபி அமைக்க தீர்மானம்!
கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்திருந்த நிலையில் குறித்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏலவே…
நாடாளுமன்றில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை மேம்படுத்த தீர்மானம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள்…
மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவித்தல்!
மறைந்த சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெறும் என புத்தசாசன,…
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை- பிரதமர் ஹரிணி!
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும்…
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசன பங்கீட்டில் அதிருப்தி- இராதாகிருஸ்ணன்!
ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் போது பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற…
