இன்றைய வானிலை அறிக்கை!
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஹம்பாந்தோட்டை,…
ஐ.பி.எல் அட்டவணையில் ஏற்பட்ட மாற்றம்!
டி20 தொடரான ஐ.பி.எல் 18-வது சீசன் கடந்த 22ம் திகதி ஆரம்பமாகி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு…
வடக்கில் மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை- வடக்கு மாகாண ஆளுநர்!
வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் பரவிய தகவல் போலியானது- பரீட்சைகள் திணைக்களம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் நேற்று சமூக ஊடகங்களில் வெளியான தகவல் போலியானது என்றும், பரவும் போலியான செய்திகள் தொடர்பில் விழிப்புணர்வுடன்…
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து- 19 வயது இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த…
பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல மற்றும் பல வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படும்- அமைச்சர் பிமல்!
பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல மற்றும் பல வதைமுகாம்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் மற்றும்…
தனக்கும் வெளியிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்க வேண்டும் – சாமர சம்பத் எம்.பி. கோரிக்கை!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளிடம்…
சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைத்தளத்தில் பகிர்ந்த நபர் கைது!
சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைத்தளங்களில் பகிர்ந்த நபர் ஒருவர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணை பிரிவினால் ராகம, கெந்தலியத்த பிரதேசத்தில் வைத்து…
கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ கைது!
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ நேற்று இரவு (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்று தொடர்பான தகராறில்…
கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் மார்ச்…
