லிவிவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் – மூவர் உயிரிழப்பு

மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் ஏறக்குறைய மூன்று பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும்,…

ஒடிசா ரயில் விபத்தில் உரிமை கோரப்படாத உடலங்கள்

இந்தியாவில் ஏறக்குறைய 293 பேரைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து, ஒரு மாதத்திற்குப் பின்னர் 50 க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படமால் இருப்பதாகத்…

யுத்த மௌனிப்பின் பின்னரும் அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டத்தை கடைப்பிடிக்கும் இலங்கை!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியுள்ள நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத அநீதியான சட்டமே நாட்டில் உள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…

தென்னாபிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு – 16 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவின்  ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டதனால் 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குடியிருக்கும்…

இலங்கையில் இன்று ஓரளவு மிதமான காலநிலை நிலவும்

இன்று முதல் பலத்த மழை மற்றும் பலத்த காற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று இன்று…

நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நுவரெலியா மாவட்டத்திற்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை நாளை காலை 11.00 மணி வரை அமுலில்…

பயணிகள் போக்குவரத்திற்கு புதிய தேசிய கொள்கை

பயணிகள் போக்குவரத்திற்கான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இவ்வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாக போக்குவரத்து துறை…

ஒரு தொகை அடையாள அட்டைகளுடன் கைது செய்யப்பட்ட நபர்!

ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்….

தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் யாழ்.அரச அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!

யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புக்களை வாரத்தில் 2 நாட்கள் தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(05) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (05) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…