ஓகஸ்ட் 10 இல் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை- இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!
தரம் 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 23 வயது இளைஞன் பலி!
நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது!
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05) இரவு…
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் ராஜினாமா!
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ராஜினாமா செய்துள்ளார். இன்றைய (06) நாடாளுமன்ற அமர்வில் விசேட உரை ஒன்றை…
சமஸ்டி ஆட்சி கோரி 100நாள் போராட்டம்- கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100நாள் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அதன்படி இன்றையதினம் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது…
அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகின்றது- மஹிந்த ராஜபக்ஷ குற்றசாட்டு!
தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள்…
இலங்கை பாடகர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!
ஒரு பாடலின் முழுமையான உரிமைகளை பாடகர்களுக்கும் வழங்கும்படி சட்டங்களைத் திருத்துமாறு பாடகர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான…
நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள வைத்தியர்கள்!
வைத்தியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார். வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல்…
தேசபந்து பதவி விவகாரம்- நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியிடம்!
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவியில்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்…
