யாழ். செம்மணியில் மீட்கப்பட்ட சிசுவின் எலும்பு கூட்டு தொகுதி!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ். செம்மணி பகுதியில் அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும்…

தமிழ் எம்.பிக்கள், ஜனாதிபதி இடையே அவசர சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்றையதினம் (07) சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின்…

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

இன்றைய (07) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை…

அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது!

அரசியலமைப்பு சபையானது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றையதினம் கூடவுள்ளது. அதன்படி இன்று (07) பிற்பகல் 1.30 மணிக்கு சபை கூடவுள்ளது. தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர்…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று (6) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உயிர்த்த…

வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரக்வானை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை…

சட்டவிரோத வணிக நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

நாட்டுக்கு வருகை தந்து சட்டவிரோத வணிக நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தவறுதலாக சென்ற சாகல ரத்நாயக்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தவறுதலாக இன்று 06) காலை சென்றுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை நுகேகொடையில்…