கால்பந்து விளையாடிய வேளையில் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!
நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது கோல் கம்பம் வீழ்த்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 29 வயதுடை யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவரே…
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…
யாழ். செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று மீள ஆரம்பம்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (21) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் கடந்த 10ஆம்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,…
வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் – ரவி மோகன் மற்றும் கெனீஷா சந்திப்பு!
இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார். திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய…
‘மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்’- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
‘மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்’ என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், மக்கள்…
மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட தவிசாளர்!
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இன்றையதினம் இடம்பெறுகின்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட…
பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் பயணித்த மீனவர் மாயம்!
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் பயணித்த நபர் ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடங்கொட…
ருவான்வெல்ல பகுதியில் எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்பாடு!
ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடன்வல ஸ்வர்ண வாலுகாராம விகாரையில் நடைபெறவுள்ள வருடாந்திர எசல பெரஹெர விழாவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். யடன்வல ஸ்வர்ண வாலுகாராம…
பாடசாலை மாணவிகளிடையே கர்ப்ப வீதம் அதிகரிப்பு- மகளிர் விவகார அமைச்சர் கவலை!
அண்மை காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (18) இடம்பெற்ற…
