கட்டுநாயக்க விமான நிலைய பகுதிக்குள் பட்டம் பறக்கவிட தடை!
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய…
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை குறிவைத்து நேற்றையதினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை…
யாழுக்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்!
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழுக்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் யாழ். பொதுசன நூலகம் மற்றும் கோட்டை பகுதிகளை…
வவுனியா, கூமாங்குளம் பகுதி விபத்து விவகாரம்- மேலும் 5 பேர் கைது!
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,…
ஹட்டன் நகரின் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து!
ஹட்டன் நகரின் கிளை வீதியில் உள்ள காலணி வர்த்தகம் நிலையம் ஒன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் பிற்பகல் 1:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது….
யாழுக்கு விஜயம் செய்துள்ள தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்!
தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அவர்களை யாழ். பல்கலை மருத்துவ பீட மாணவர்கள்…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய எம்.பி தயாசிறி ஜயசேகர!
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக…
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வரியை குறைக்க தொடர் பேச்சுவார்த்தை!
அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள்…
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்தே தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்க தீர்மானம்!
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்தே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை…
