4ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை!

சோழன் உலக சாதனை புத்தகத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி இடம்பிடித்துள்ளார். நுவரெலியா – கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 4ஆம் தரத்தில் கல்வி…

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் இறக்குமதி- நகரவெவ பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் கைது!

ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாராஹென்பிட்ட பகுதியில் வைத்து இன்றையதினம் (17) குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை…

வவுனியா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வு!

வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் இன்றையதினம் (17) ஆடிப்பிறப்பு நிகழ்வு கொண்டாடப்பட்டது. குறித்த நிகழ்வு வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாநகரசபையின்…

புதிய அரசியலமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது- நளிந்த ஜயதிஸ்ஸ!

புதிய அரசியலமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வழங்கிய 22 உறுதிமொழிகளில் இதுவரை…

மாத்தறை வலய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்!

மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவதாக மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை வலய…

உள்நாட்டில் தடைசெய்யப்பட்ட ஆயுதத்துடன் நபர் ஒருவர் கைது!

ஹபராதுவ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய குடும்பத்தினருக்கு பிணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்…

குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது!

குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது…

டிக்டாக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையே சந்திப்பு!

டிக்டாக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது டிஜிட்டல்…

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25இல் ஆரம்பம்!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல்…