இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது…
35 வருடங்களின் பின் தேர் ஏறி அடியவர்களுக்கு அருள்பாலித்த மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள்!
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் (10) பக்திபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய…
யாழ். மாநகரத்தின் பல பகுதிகளுக்கு திடீர் கள விஜயம் மேற்கொண்ட மாநகர முதல்வர் மதிவதனி!
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா, யாழ். மாநகரத்தின் பல பகுதிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (08) திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது…
மாலமுல்ல பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் காயம்!
ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தால் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (11)…
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்…
O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு- 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!
2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக…
இலங்கை அணி மாபெரும் வெற்றி!
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா…
பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின்…
யாழ். செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் இடைநிறுத்தம்!
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 65 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இடம்பெற்று…
