நாட்டில் நடைபெற்ற அனைத்து படுகொலை, வன்முறைகளுக்கும் நீதிகோரி போராட்டம்!

நாட்டில் நடைபெற்ற அனைத்து படுகொலைகளுக்கும், அனைத்து வகை வன்முறைகளுக்கும் எதிராக நீதிகோரி இன்றையதினம் யாழில் நடைபவணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடைபவணியை வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட…

விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பதுங்கு குழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதி 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில், போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள்…

எசல பௌர்ணமி தினத்தில் யாழ். தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று (10) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் காணியை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத…

ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயன்முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் இருந்த முறைகேடுகளை நீக்க முடியும்…

காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹோமாகம பகுதியில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம்…

டிரம்ப்பின் புதிய வரி விதிப்பு- ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட…

பால் மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் 01 கிலோ…

யாழ். கொக்குவில் சந்தை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தை தொடர்பில் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப் பொருட்களை…

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டில் 8,355 தானசாலைகள் பதிவு!

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றையதினம் நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தான…

யாழ். செம்மணி அகழ்வு- இதுவரையில் 63 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இடம்பெற்று…