பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்!
பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, மேல், வடக்கு, கிழக்கு மற்றும்…
அனுர அரசு தொடர்பில் குற்றம் சுமத்தும் சட்டத்தரணி வி. மணிவண்ணன்!
மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது இடம்பெறுவதை போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்…
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு!
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பெயர் ஒன்றை பரிந்துரை…
பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரி போராட்டம்!
சுகாதார அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு…
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய விசேட குழு!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்…
தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து பணிகளும் நிறைவு!
தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
யாழில் இயங்கு நிலைக்கு வரவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்!
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் இயங்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில்…
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு!
கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் இன்று (22) காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
138 அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம்!
ஒரே பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்த அதிபர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாடசாலையில்…
