சிறையில் உள்ள தாய் உதயகலாவை விடுவிக்க கோரி மகள் உருக்கம்!
அரசியல் காரணங்களுக்காக சிறையில் உள்ள தயாபரராஜ் உதயகலாவை விடுவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அவரது மகள் டிலானி தயாபரராஜ், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில்…
போலியான கடிதம் தொடர்பில் பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!
கணினி குற்றத் தலைமையகம்” (Computer Crime Headquarters) எனக் குறிப்பிட்டு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் மற்றும் கையொப்பத்தை உள்ளடக்கி, ஆங்கில மொழியில்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, மேல், வடமத்திய,வடக்கு, கிழக்கு,மற்றும் ஊவா…
புனித பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய பாப்பரசரின்…
மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதி விபத்து- கணவனும் மனைவியும் உயிரிழப்பு!
அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ மஹா கடை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது நாயொன்று மோதியதில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவனும், மனைவியும்…
வெளிநாட்டில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்து நபர் ஒருவர் உயிரிழப்பு!
யாழ். சாவகச்சேரி, கைதடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கைதடி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…
சாமர சம்பத் தசநாயக்க மீளவும் விளக்கமறியலில்!
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாமர சம்பத்…
சி.ஐ.டி.யில் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி நிதியிலிருந்து அரசியல்வாதிகள் உட்பட பல தனிநபர்களுக்கு நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்!
தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்றையதினம் (21) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று உள்ளூராட்சி…
அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!
தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரிகளின் தரவுகள் உள்ளிட்ட…
