பெண் போல் வேடமணிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்கள்- யாழ். கோவிலில் சம்பவம்!
இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த நான்கு ஆண் திருடர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்….
யாழ் பல்கலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணிக்கு பொலிஸார் தடை விதிப்பு!
யாழ் பல்கலையின் பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பழைய மாணவர்களினால் “வேராய் விழுதாய் ஒன்றாவோம்” சங்கமத்தின் பொன்…
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்- 6 ஆண்டுகள் நிறைவு!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா…
ஆசிரியை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி- பொலிஸார் நடவடிக்கை!
மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது….
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகிக்கும் பணி ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (19) ஆரம்பமாகிறது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை 29ஆம்…
நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்!
நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட…
ரயிலில் மோதி உயிரிழந்த ரயில் கடவை பணியாளர்!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்ததார். ரயில் செல்லும் போது…
மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்க தீர்மானம்- ஜனாதிபதி!
எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இன்று (19)…
வயலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை 72/2 பி செந்நெல் கிராமம் -02 பிரதேசத்தைச் சேர்ந்த 27…
