இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்…

தீர்வு கிடைக்கவில்லையாயின் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்- சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை!

2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு நேற்று முதல் 24 மணி நேர அடையாள…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஆர்.பி.எச். பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறைவரி திணைக்களத்தின் 39வது ஆணையாளர்…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…

காதலியை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த இளைஞன்!

தனது காதலியை கொலை செய்ததாகக் கூறி இளைஞன் ஒருவன் வென்னப்புவ காவல்துறையில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ – வாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்…

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜேர்மன் பெண்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மாத்தளை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட…

யூடியூப்பர் கிருஷ்ணா மீண்டும் விளக்கமறியலில்- நீதிமன்றின் உத்தரவு!

SK Vlog என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. SK…

மஹிந்தவின் மனு தாக்கல்- தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் அமைச்சர் நாடாளுமன்றில் விசேட உரை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை பறிமுதல் செய்தமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு சாட்சியங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு இன்று (19)…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- களனிப் பல்கலை விரிவுரையாளர் பலி!

குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…