ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் இராஜினாமா- இராஜினாமா கடிதத்தை ஏற்காத கட்சி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்வதாக மார்ச் 18ஆம் திகதி அறிவித்தார். தனது ராஜினாமா…
உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று…
ஆண்கள் மத்தியில் அதிகரித்துள்ள வாய்ப் புற்றுநோய் தாக்கம்!
ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார். உலக வாய் சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில்…
அதிகரிக்கப்படவுள்ள பால் தேநீரின் விலை!
பால் தேநீரின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்…
ரயிலும், காரும் மோதி விபத்து!
களனிவெளி ரயில் மார்க்கத்தில் அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், சொகுசு கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாதுக்கை, லியன்வல, துத்திரிபிட்டிய பகுதியில் குறித்த விபத்து…
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம்- எம்.ஏ.சுமந்திரன்!
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி…
மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள தேசபந்து தென்னகோன்!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (19) மாலை, பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரியை அரசாங்கம் முற்றாக…
தப்பிச் சென்ற 1600க்கும் அதிகமான முப்படை உறுப்பினர்கள் கைது!
சட்டபூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடங்கப்பட்டன. பாதுகாப்புச்…
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நண்பகல் 12:00 மணியுடன் நிறைவடைகின்றன. கடந்த 17 ஆம் திகதி 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான…
