யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!
யாழ் இருபாலை இந்து மயானத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண் தொடர்பில் கோப்பாய்…
யாழ் பகுதியில் கைப்பற்றப்பட்ட அதிகளவான கஞ்சா தொகை!
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும்…
கணவனால் கொலை செய்யப்பட்ட மனைவி!
கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல…
யாழ்.பல்கலையில் உணர்வு பூர்வமான தருணம்-அமரத்துவமடைந்த மாணவிக்கு தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில், சுகவீனம் காரணமாக அமரத்துவமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற…
தமிழில் பட்டம் பெற்ற தேரர்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் டிப்ளோமாவை வெற்றிகரமாக முடித்து வணக்கத்திற்குரிய ரதன தேரர் எஸ் இந்தாரதன ஹிமி பட்டம் பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு…
மீண்டும் துப்பாக்கி சூடு- இரு இளைஞர் பலி!
மாத்தறை பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28…
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம்- மற்றுமொரு சந்தேக நபர் கைது!
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய ,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப்…
தேசபந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு…
290 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது- கொக்குவில் பகுதியில் சம்பவம்!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (20) இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு…
