தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளை உணவையும் வீட்டிலிருந்து கொண்டு வர அனுமதி!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…

நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம், நாட்டின்…

தேர்தல் ஆணைக்குழு அரசிடம் கோரிக்கை!

தேர்தல் காலத்தில் அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும் என அரசிடம் அறிவுறுத்தி உள்ளது. அரசின்…

சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயன்றவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின்…

மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்க நடவடிக்கை!

மகாபொல உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பில் தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர…

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 500 விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு…

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல்…

தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த…

சடலத்தை வீதியில் வீசி சென்ற நபர்கள்!

வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மூன்று சக்கர…