யாழில் அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு!
ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் இளைஞன் ஒருவர் நேற்றைய (25) தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே இவ்வாறு…
ஜனாதிபதி செயலகத்திற்குள் துப்பாக்கி தோட்டாவை எடுத்துச் சென்ற இராணுவ வீரர்!
ஜனாதிபதி செயலகத்திற்குள் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக் கொண்டு உள்நுழைய முற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…
பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!
பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய,சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல்,…
நாட்டின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென்…
மூன்று பிரதேச சபைகள் வேட்புமனுவை ஏற்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை!
பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி…
14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய நபர் கைது!
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற, 33 வயதுடைய நபர் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் நேற்று (24)…
யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோதல்- வெளியேறிய சிறீதரன் எம்.பி!
யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்படதால் சில நிமிடங்கள் அமளிதுமளி…
யோஷித மற்றும் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்!
கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன் கடந்த மார்ச் 22 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் கொடுப்பதற்காக யோஷித ராஜபக்ஷ மற்றும்…
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…
