தனியார் பேருந்து – லொறி விபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்!
தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹொரணை நோக்கிச்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப்…
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்று வந்த ‘ஹரக் கட்டா’!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘ஹரக் கட்டா’ என்று அழைக்கப்படும் ‘நதுன் சிந்தக’ நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக இன்று (26) காலை…
கொழும்பு களியாட்ட விடுதி சம்பவம்- யோஷிதவுடன் சென்ற மூவர் பொலிஸாரிடம் சரணடைந்தனர்!
கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற மூவர் பொலிஸ்…
அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது!
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள்…
கிழக்கில் செயல்படும் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் உள்ளனர்- நளிந்த ஜெயதிஸ்ஸ!
கிழக்கு மாகாணத்தில் செயல்படும் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இன்றைய தினம்…
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்…
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- வவுனியாவில் சம்பவம்!
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….
யாழ் சென்று திரும்பிய விரிவுரையாளர் உயிரிழப்பு; மனைவியும் உயிரிழப்பு; துயரில் குடும்பம்!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளாகி களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர கடந்த 18…
யாழ் பல்கலை மாணவர் போராட்டம்- இடைமறித்த பொலிஸாரால் பதற்றம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி இன்று (26) போராட்டம் முன்னெடுக்கபட்ட நிலையில், பேரணியை இடை…
