கொழும்பு களியாட்ட விடுதி சம்பவம்- சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்!
கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற நான்கு பேர்…
ஒலுவில் துறைமுக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்- கடல் வளங்கள் அமைச்சர்!
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது!
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்…
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய…
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்!
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (27) விசாரணை நடாத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சாமர சம்பத்…
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில்…
காணாமல் போன 19 பேர் கண்டுபிடிப்பு!
காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் இதுவரையில் காணாமல் போன 19 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்…
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் திரப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஞ்சிகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேற்று (26) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரப்பனை பொலிஸ்…
யாழில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான கஞ்சா பொதிகள்!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் இன்று (27) கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
எல்லை தாண்டி மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது!
நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி…
