தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் பதவி விலகல்!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது. பிமல்…
யாழில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!
யாழில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நேற்று (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்….
புதைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு!
பதுரலிய பொலிஸ் பிரிவின் கெலின்கந்த வீதியில் உள்ள பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு…
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் போராட்டம்- 27 பேர் கைது!
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் நேற்று இரவு மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் நுவரேலியா மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
கனடாவில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள்- யாழ் இளைஞர்கள் கைது!
கனடாவின் பிக்கரிங் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடாவின் மார்க்கமில் வசிக்கும் 24…
சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற இரு மாணவர்கள் மாயம்- தீவிரமாக தேடி வரும் பொலிஸார்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனையில்…
உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை!
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா…
பூநகரி, மன்னார், தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் மே 6 ஆம் திகதியில்!
பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (27)…
