நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு – 8 பேர் பலி
நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் பெற்றோல் ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து…
அல்ஜீரியாவில் காட்டுத் தீ – 25 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்ஜீரியாவின் 16 மாகாணங்களில் 100 க்கும்…
மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளும் வடகொரியா
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. இதனால் கொரியா முழுவதும் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடித்து…
மகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை
தனது மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று காங்கோ நாட்டில் பதிவாகியுள்ளது. காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்த…
இம்ரான் கானை கைது செய்யுமாறு உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்றே கைது செய்து ஆஜர்படுத்துமாறு பாகிஸ்தான் பொலிஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குறித்து அவதூறாக பேசியதாக …
டுவிட்டரில் ஏற்படவுள்ள மாற்றம் – எலான் மஸ்க் அதிரடி
டுவிட்டர் தளம் X என்ற பெயரில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த…
இந்தியாவை வீழ்த்தி சம்பியனானது பாகிஸ்தான்!
வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற இறுதி…
கிரேக்க தீவில் பரவிய காட்டுத் தீ – மக்கள் வெளியேற்றம்
கிரேக்க தீவான கோர்புவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத்தீயினால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீ தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. காட்டுத் தீயை அடுத்து, கிரேக்கத்தின்,…
ஆப்கானிஸ்தானில் தொடர் மழை – வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவருகின்றது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…
வங்காளதேசத்தில் பயணிகள் பேருந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு
வங்காளதேசத்தில் பயணிகள் பேருந்து குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வங்காளதேசத்தின் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டா பகுதியிலுள்ள வீதி ஓரத்தில்…
