
வெளிநாட்டு ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட பெண்
இரத்து செய்யப்பட்டுள்ள விசாவை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியுமென்று தெரிவித்து, வத்தளை பிரதேசததைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரை இங்கிரிய பிரதேசத்துக்கு வரவழைத்த நபரொருவர், அவரை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச்…

கப்பல் துறையை ஊக்குவிக்க பிரான்சின் உதவி
இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின்…

அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள்
பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற…

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு இந்தியா ஆதரவு
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய…

ஆரம்பமானது புதிய ரயில் சேவை
காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இடையில் ‘யாழ்நிலா’ என்ற புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் நேற்று (04) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக…

விமான நிலையங்களை அண்மித்திருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!!
இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போர் சுமார் 5km சுற்றுவட்டத்தில் பட்டம் விடுவதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தடை விதித்துள்ளது. குறிப்பாக…

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் !
இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் ஒன்றினை கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. குறித்த திட்டம்…

குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று இரண்டு தொழிலாளர்களும், ஒரு இளைஞனும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு…

மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…

பிரதமருக்கும் ஆதிவாசிகளின் தலைவருக்கும் இடையிலான திடீர் சந்திப்பு!
ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்துள்ளார். நாட்டின் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் , காட்டின் இயற்கை…