கொடூர தீவிரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் மெழுகுவர்த்தி ஊர்வலம்!
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இரட்டை மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. வன்முறைக்கு எதிரான ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த காட்சியாக, இது…
மன்னர் சார்லஸின் பிறந்தநாளில் நாற்பதிற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது!
பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ்…
காங்கேசன்துறையை வந்தடைந்தது சென்னை பயணிகள் கப்பல்!
சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான பரீட்சார்த்த கப்பல் சேவை இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்றைய…
காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து…
திருமணத்திற்காக காத்திருந்த பெண்- கத்தியால் குத்திக் கொலை
தனது திருமணத்திற்காக இந்தியாவிற்கு செல்ல இருந்த நிலையில் லண்டனில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த 27 வயதுடைய தேஜஸ்வினி…
இந்தியா மணிப்பூரில் தொடரும் கலவரம் – 11 பேர் பலி!
இந்திய மாநிலம் மணிப்பூரில் தொடர்ந்து இடம்பெற்று வரும் த்தில் மேலும் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் அரசு வேலை மற்றும் கல்வி…
தமிழகம் மற்றும் காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை ஆரம்பம் – வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பல் சேவை மிக விரைவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதலாவது பரீட்சார்த்த கப்பல் இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை…
இந்திய – சீன எல்லையில் உருவாகும் பாரிய நீர் மின் திட்டம்!
இந்திய – சீன எல்லைக்கு அருகில் 2.6 டொலர் பில்லியன் செலவில் பாரிய நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இந்திய மத்திய அரசு நடத்தும் NHPC…
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவுடன் கைகோர்க்கத் தயாராகும் அமெரிக்கா!
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை தாம்…
ரணிலை இந்தியா அழைத்தமைக்கான காரணம் என்ன? அம்பலப்படுத்திய விக்னேஸ்வரன்!
இலங்கை அரசியலமைப்பின், 13வது திருத்தச்சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெற்றுக்கொள்ளும் முறைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை இந்தியா, ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்ததாக தமிழ் மக்கள் தேசிய…
