மோடியிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ள சாந்தனின் தாயார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கலிருந்து விடுதலையாகியுள்ள சாந்தனை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு இந்திய பிரதமர் மோடியிடம் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி…

கனடாவிலிருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்த திட்டம்

கனடாவில் உயர் கல்விக்காக சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனேடிய அரசு தீர்மானித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்விக்காகச் சென்ற…

தமிழகத்திலும் ஆட்சியைப் பலப்படுத்தும் புதிய முனைப்பில் பாஜக!

இந்தியாவின் பிரதமராக தமிழர் ஒருவர் வரவேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற…

சென்னை விமான நிலையத்தில் ஆரம்பமாகிறது புதிய முனையம்!

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் ஜூலை மாதம் முதல் முழுமையாக இயங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம் சோதனை முறையில் கடந்த ஏப்ரல் மாதம் 25…

இந்தியாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெறவுள்ள உலக அழகி போட்டி!

இந்தியா, 27 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியை நடத்த உள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய 71வது உலக…

இலங்கைப் படைகளின் திறனைக் கட்டியெழுப்புவதில் உறுதியாக உள்ள இந்தியா!

இலங்கையின் படைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்தியா உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக,…

இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும்…

தமிழகத்தில் குடியுரிமை கோரி போராடும் ஈழ ஏதிலிகள்!

இந்தியா – தமிழகத்தில் வசிக்கும்  ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சென்னை எழும்பூரில் 600 ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என…

இறந்ததாகக் கருதப்பட்ட மகனை பிணவறையிலிருந்து உயிருடன் மீட்ட தந்தை

அண்மையில், ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவக்கப்பட்ட தனது மகனைத் தேடி 230 கிலோமீற்றர் பயணம் செய்த தந்தை, பிணவறையில் இருந்து தனது மகனை…

இன்னும் சில மணி நேரங்களில் இலங்கை – இந்தியா முதலாவது சர்வதேச கப்பல் சேவை!

இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது. குறித்த கப்பல் சேவை இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையை…