கஜேந்திரகுமாரின் இருப்பை அழிக்கும் திரைமறைவு சதி – சீமான் கடும் கண்டனம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலுக்கு தமிழகத்திலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் அழித்தொழிக்கும், ஸ்ரீலங்கா இனவெறி அரசின் திரைமறைவு  சதிச்செயலே…

இந்தியாவின் உதவி தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் கிடைக்காது!

இலங்கையில் பௌத்த மதத்தை வளர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருக்கும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனவே தமிழர்கள் அதிகளவில்…

வடக்கு கிழக்கில் பௌத்த ஆக்கிரமிப்பு தொடருமானால் இந்தியாவை நாடுவோம்!

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்….

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தின் நேரடி சாட்சியம்!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர் ஒருவர், தான் கண்ட  காட்சிகளை விவரித்துள்ளார். குறித்த விபத்தில் உயிர் தப்பிய அனுபவ்…

இந்தியாவை உலுக்கிய கோர விபத்து – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த பாரிய விபத்து சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள்…

இந்தியாவில் பொது இடத்தில் வைத்து மாணவி கொலை – இளைஞன் கைது

இந்தியத் தலைநகர் டெல்லியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 16 வயது பெண் தோழியைப் பொது இடத்தில் வைத்துக் கத்தியால் குத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 வயது…

இந்தியாவில் மீண்டும் அகதிகளாக மூன்று பேர் தஞ்சம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம், தொழில் வாய்ப்பு இல்லாததால் இந்தியாவிற்கு அவர்கள் அகதிகளாகச்…

2000 ரூபா நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்த மத்திய அரசு! அதிர்ச்சியில் இந்திய மக்கள்

புழக்கத்தில் உள்ள 2000 ரூபா நோட்டுக்களை திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. முதல் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபா…

தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!

13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று…

இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

தென்கொரியாவின் சியோலில் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) 56 ஆவது வருடாந்திரக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர்…